என் மலர்

    செய்திகள்

    பட்டாசு வெடிப்பு
    X
    பட்டாசு வெடிப்பு

    புதுவையில் தடையை மீறி பட்டாசு வெடித்த 32 பேர் மீது வழக்கு பதிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுவையில் அதிக திறன் கொண்ட பட்டாசு வெடித்த 32 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    புதுவை:

    புதுவை சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அதிக திறன் கொண்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது மற்றும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் இந்த தடையை மீறி புதுவையில் அதிக திறன் கொண்ட பட்டாசு வெடித்த 32 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×