என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் தடையை மீறி பட்டாசு வெடித்த 32 பேர் மீது வழக்கு பதிவு
Byமாலை மலர்5 Nov 2021 5:24 AM GMT (Updated: 5 Nov 2021 5:24 AM GMT)
புதுவையில் அதிக திறன் கொண்ட பட்டாசு வெடித்த 32 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுவை:
புதுவை சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அதிக திறன் கொண்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது மற்றும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த தடையை மீறி புதுவையில் அதிக திறன் கொண்ட பட்டாசு வெடித்த 32 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுவை சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அதிக திறன் கொண்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது மற்றும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த தடையை மீறி புதுவையில் அதிக திறன் கொண்ட பட்டாசு வெடித்த 32 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X