என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது
Byமாலை மலர்2 Nov 2021 11:34 AM GMT (Updated: 2 Nov 2021 11:34 AM GMT)
மதுவிற்பனையை தடுக்க சென்ற போது போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் வேல்பாண்டி. இவர் மேலஇலந்தகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சுண்டன்குறிச்சியை சேர்ந்த தொழிலாளி பசுபதி (வயது 45) என்பவர் சட்டவிரோதமாக சாக்குமூட்டையில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவரை தலைமை காவலர் பிடிக்க சென்றார். அப்போது பசுபதி திடீரென்று மதுபாட்டிலை உடைத்து வேல்பாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பசுபதியை கைது செய்தனர்.
தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் வேல்பாண்டி. இவர் மேலஇலந்தகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சுண்டன்குறிச்சியை சேர்ந்த தொழிலாளி பசுபதி (வயது 45) என்பவர் சட்டவிரோதமாக சாக்குமூட்டையில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவரை தலைமை காவலர் பிடிக்க சென்றார். அப்போது பசுபதி திடீரென்று மதுபாட்டிலை உடைத்து வேல்பாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பசுபதியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X