என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 9-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
Byமாலை மலர்2 Nov 2021 11:23 AM GMT (Updated: 2 Nov 2021 11:23 AM GMT)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 9-ந்தேதி நடைபெறுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 9-ந்தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி செலவாணி முறிவு சட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேற்படி நாளில் கோவிலில் நடைபெறும் அனைத்து வித நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் கலந்து கொள்ள தடை உள்ள காரணத்தால் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து சூரசம்ஹார நிகழ்ச்சிகளை கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 9-ந்தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி செலவாணி முறிவு சட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேற்படி நாளில் கோவிலில் நடைபெறும் அனைத்து வித நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் கலந்து கொள்ள தடை உள்ள காரணத்தால் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து சூரசம்ஹார நிகழ்ச்சிகளை கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X