என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூரில் அரசு பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷம் செய்த கண்டக்டர்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்1 Nov 2021 9:19 AM GMT (Updated: 1 Nov 2021 9:19 AM GMT)
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பெண் டாக்டர் உப்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
தினமும் அரசு பஸ்சில் டாக்டர் வேலைக்கு சென்று வருகிறார். நேற்று அரசு பஸ்சில் பயணம் செய்த அவர் டிரைவர் இருக்கைக்கு 2 இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தார்.
பஸ் சென்று கொண்டிருந்தபோது அவரது பின் இருக்கையில் பஸ் கண்டக்டர் சிவராமைய்யா வந்து அமர்ந்தார். அவர் பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர், கண்டக்டரை கண்டித்தார். பஸ் டிரைவரும், கண்டக்டரை எச்சரித்தார்.
இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசில் பெண் டாக்டர் புகார் செய்தார. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X