என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அறந்தாங்கி அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்திய 5 பேர் கைது
Byமாலை மலர்22 Oct 2021 10:33 AM GMT (Updated: 22 Oct 2021 10:33 AM GMT)
அறந்தாங்கி அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே ஆளப்பிறந்தான் வெள்ளாற்று பகுதியில் அறந்தாங்கி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த கூத்தையா (வயது 60), ரவிச்சந்திரன் (56) ஆகிய 2 பேரையும் கைது செய்து மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் லெட்சுமியேந்தல் வெள்ளாற்று பகுதியில் நாகுடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மாட்டுவண்டியில் மணல் கடத்திய பாண்டிபத்திரம் பகுதியை சேர்ந்த ராம்கி (31), சூர்யா (22), விஜய் (24), ஆகிய 3 பேரையும் கைது செய்து, மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X