என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் கைது
Byமாலை மலர்16 Oct 2021 12:30 PM GMT (Updated: 16 Oct 2021 12:30 PM GMT)
சிங்கம்புணரி அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
சிங்கம்புணரி அருகே உள்ள கல்லம்பட்டி செருதப்பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து(வயது 24). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தநிலையில்வைரமுத்து, தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து. திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதில் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தனக்கு இரண்டு தடவை கருவை கலைத்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வைரமுத்து, அவரது நண்பர் சித்திரைகுமார்(21), அவரது தாயார் காசியம்மாள் (48), மாமா நொண்டிச்சாமி (35) உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் வைரமுத்துவை கைது செய்து திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிங்கம்புணரி அருகே உள்ள கல்லம்பட்டி செருதப்பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து(வயது 24). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தநிலையில்வைரமுத்து, தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து. திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதில் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தனக்கு இரண்டு தடவை கருவை கலைத்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வைரமுத்து, அவரது நண்பர் சித்திரைகுமார்(21), அவரது தாயார் காசியம்மாள் (48), மாமா நொண்டிச்சாமி (35) உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் வைரமுத்துவை கைது செய்து திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X