என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூளகிரி அருகே கார் கவிழ்ந்து புதினா வியாபாரி பலி
Byமாலை மலர்16 Oct 2021 11:21 AM GMT (Updated: 16 Oct 2021 11:21 AM GMT)
சூளகிரி அருகே கார் கவிழ்ந்து புதினா வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி அருகில் உள்ள சூழல்தின்னா பகுதியை சேர்ந்தவர் மணி (வயது24). புதினா வியாபாரி. சம்பவத்தன்று இரவு காரில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றார். அப்போது இம்மிடிநாயக்கனூர் அருகே மேம்பாலத்தின் சுவரில் கார் மோதியது. இதில் கார், சாலையோரம் இருந்த தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் தண்ணீரில் மூழ்கியதில் மணி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து, சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X