என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காடு அருகே சிறப்பு மருத்துவ முகாம் - கலெக்டர் பங்கேற்பு
Byமாலை மலர்14 Oct 2021 2:23 PM GMT (Updated: 14 Oct 2021 2:23 PM GMT)
ஆற்காடு அடுத்த கே.வேளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த கே.வேளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிமாறன், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆற்காடு அடுத்த கே.வேளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிமாறன், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X