search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு மருத்துவ முகாமில் கலெக்டர் பங்கேற்பு
    X
    சிறப்பு மருத்துவ முகாமில் கலெக்டர் பங்கேற்பு

    ஆற்காடு அருகே சிறப்பு மருத்துவ முகாம் - கலெக்டர் பங்கேற்பு

    ஆற்காடு அடுத்த கே.வேளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கே.வேளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிமாறன், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×