என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னிமலை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
Byமாலை மலர்12 Oct 2021 11:17 AM GMT (Updated: 12 Oct 2021 11:17 AM GMT)
சென்னிமலை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை பகுதியில் ஒரு காலி இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவதுக்கு இடத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அச்த பகுதியில் சிலர் அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர். அவர்களை பேலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னிமலையை சேர்ந்த சரவணன் (45), மணி (67), ஜோதி சுப்பிரமணியம் (46), தாஸ் (40), ராசு (51), கனகராஜ் (43) என தெரிய வந்தது. அவர்கள் 6 பேரை பேலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3 ஆயிரத்து 620 பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X