என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கெலமங்கலம் அருகே டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
Byமாலை மலர்8 Oct 2021 11:52 AM GMT (Updated: 8 Oct 2021 11:58 AM GMT)
கெலமங்கலம் அருகே டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள டி.கொத்தனுரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (35). பூனப்பள்ளியை சேர்ந்தவர்கள் நடராஜ் (29), மாரியப்பன் (28). இவர்கள் 3 பேரும் குடிபோதையில் அலசெட்டி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு அவர்களுக்குள் திட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது அலசெட்டி டிரைவர் சந்திரப்பா (32) என்பவர் ஏன் பொதுவாக திட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சந்திரப்பாவை தகாத வார்த்தையால் திட்டி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்திகேயன் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமார், நடராஜ், மாரியப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X