என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவலம் அருகே தேர்தல் தகராறில் இருதரப்பினர் மோதல்- 3 பேர் கைது
Byமாலை மலர்3 Oct 2021 10:18 AM GMT (Updated: 3 Oct 2021 10:18 AM GMT)
திருவலம் அருகே தேர்தல் தகராறில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவலம்:
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள செம்பராயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மதி என்கிற மதியழகன். அவரது மனைவி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் மதியழகனின் நண்பர் பாஸ்கரன் இவருக்கு தேர்தல் வேலை செய்யாமல் வேறு நபருக்கு ஆதரவாக வேலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மதியழகன், பாஸ்கரை கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இது தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக திருவலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இருதரப்பையும் சேர்ந்த பாஸ்கரன், மதியழகன், சரத்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள செம்பராயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மதி என்கிற மதியழகன். அவரது மனைவி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் மதியழகனின் நண்பர் பாஸ்கரன் இவருக்கு தேர்தல் வேலை செய்யாமல் வேறு நபருக்கு ஆதரவாக வேலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மதியழகன், பாஸ்கரை கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இது தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக திருவலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இருதரப்பையும் சேர்ந்த பாஸ்கரன், மதியழகன், சரத்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X