என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கமிஷனர் அலுவலகத்தில் மனு- எச்.ராஜா மீது சுப.வீரபாண்டியன் புகார்
Byமாலை மலர்29 Sep 2021 9:23 AM GMT (Updated: 29 Sep 2021 9:23 AM GMT)
திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று எச்.ராஜா மீது புகார் மனு அளித்தார்.
சென்னை:
திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று எச்.ராஜா மீது புகார் மனு அளித்தார்.
அதில், ‘‘பத்திரிகையாளர்கள் பற்றியும், என்னை பற்றியும் அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று எச்.ராஜா மீது புகார் மனு அளித்தார்.
அதில், ‘‘பத்திரிகையாளர்கள் பற்றியும், என்னை பற்றியும் அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X