என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருகே விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 9 பேர் கைது
Byமாலை மலர்27 Sep 2021 12:08 PM GMT (Updated: 27 Sep 2021 12:08 PM GMT)
திருவண்ணாமலை அருகே விபசாரத்தை நடத்தும் புரோக்கர்கள் 3 பேர் மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மேற்பார்வையில் திருவண்ணாமலை டவுன், கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் திருவண்ணாமலை நகரத்தில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, விபசாரத்தை நடத்தும் புரோக்கர்கள் 3 பேர் மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து புரோக்கர்கள் 3 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் திருப்பத்தூரில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X