என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாவட்டத்தில் 2478 உள்ளாட்சி பதவிகளுக்கு 6547 வேட்பாளர்கள் போட்டி
Byமாலை மலர்26 Sep 2021 10:18 AM GMT (Updated: 26 Sep 2021 10:18 AM GMT)
வேலூர்மாவட்டத்தில் 2478 உள்ளாட்சி பதவிகளுக்கு 6547 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 2478 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. அதற்கு 8170 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 83 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 1224 பேர் பேட்புமனுவை திரும்ப பெற்றனர்.
316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 11 இடங்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மொத்தம் இறுதியாக 6547 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
14 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 93 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 6 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 17 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். களத்தில் 70 பேர் உள்ளனர்.
138 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 741 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 12 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 224 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 503 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
247 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1192 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 13 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 343 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 16 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 820 பேர் இறுதியாக களத்தில் போட்டியிடுகின்றனர்.
ஊராட்சி வார்டு உறுப்பினர் 2079 பதவிக்கு 6144 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 52 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 640 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 298 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5154 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 2478 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. அதற்கு 8170 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 83 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 1224 பேர் பேட்புமனுவை திரும்ப பெற்றனர்.
316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 11 இடங்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மொத்தம் இறுதியாக 6547 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
14 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 93 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 6 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 17 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். களத்தில் 70 பேர் உள்ளனர்.
138 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 741 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 12 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 224 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 503 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
247 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1192 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 13 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 343 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 16 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 820 பேர் இறுதியாக களத்தில் போட்டியிடுகின்றனர்.
ஊராட்சி வார்டு உறுப்பினர் 2079 பதவிக்கு 6144 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 52 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 640 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 298 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5154 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X