என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூரில் வீட்டின் கதவை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
Byமாலை மலர்22 Sep 2021 6:23 PM GMT (Updated: 22 Sep 2021 6:23 PM GMT)
ஓசூரில் வீட்டின் கதவை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் மோரனப்பள்ளி சுவாகத் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ சுப்பிரமணியன் (வயது 54). தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் இவரது வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் வீட்டின் பீரோவை திறந்து உள்ளே இருந்த 1½ கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர். இது குறித்து இளங்கோ சுப்பிரமணியன் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X