என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியாபாரியை மிரட்டி கார் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
Byமாலை மலர்18 Sep 2021 11:18 AM GMT (Updated: 18 Sep 2021 11:18 AM GMT)
வியாபாரியை மிரட்டி கார் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் தனபிரகாஷ் (வயது42). வியாபாரி. இவர் தனது காரில் எளாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரை ஒரே மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து 2 பேர் வந்து கொண்டிருந்தனர். காரை உரசுவது போல அவர்கள் வந்தபோது அதனை தனபிரகாஷ் தட்டி கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தனபிரகாசுக்கு மிரட்டல் விடுத்து அவரது கார் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபிரகாசை மிரட்டி அவரது கார் கண்ணாடியை உடைத்ததாக கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த வாலிபர்களான பரத்காந்த் (24), அஜித் குமார் (23) ஆகியோரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X