என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை மாணவர்கள் - ஆசிரியர்கள் 36 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்18 Sep 2021 9:11 AM GMT (Updated: 18 Sep 2021 9:11 AM GMT)
வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவர் ஒருவர், பொங்கலூர் பி.வி.கே.என்.மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டி ராஜலட்சுமி கொங்குசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் 2 மாணவிகள், 10-ம் வகுப்பு பயிலும் 2 மாணவிகள், 2 மாணவர்கள் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதேபோல வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவர் ஒருவர், பொங்கலூர் பி.வி.கே.என்.மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவி ஒருவர், மூலனூர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயிலும் மாணவர், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் என மொத்தம் 10 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் ஏற்கனவே மாணவர்கள், ஆசிரியர்கள் என 36 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X