என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 55 பேர் பணியிடமாற்றம்
Byமாலை மலர்17 Sep 2021 3:56 AM GMT (Updated: 17 Sep 2021 3:56 AM GMT)
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ரவி வெள்ளோடு போலீஸ் நிலையத்துக்கும், துரைசாமி சித்தோடு போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 55 பேரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி ஈரோடு மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த நந்தகுமார் புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த தமிழ்செல்வி மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சந்தானம் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ராம்பிரபு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ரவி வெள்ளோடு போலீஸ் நிலையத்துக்கும், துரைசாமி சித்தோடு போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜீவானந்தம் காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்துக்கும், காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கும், அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கோவிந்தராஜ் ஈரோடு டவுன் கிரைம் போலீஸ் நிலையத்துக்கும், வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த முத்துகிருஷ்ணன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கும், கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த செல்வம், ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர்.
இதேபோல், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கனகராஜ் பவானி போலீஸ் நிலையத்துக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த (கட்டுப்பாட்டு அறை) சந்திரகுமார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கும், வாசுகி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், செல்வகுமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கும், சின்னசாமி பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கும், ராஜமாணிக்கம் வரப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கும், ரத்தினம் தாளவாடி போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் சித்தோடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த மோகனசுந்தரம் ஈரோடு மதுவிலக்கு பிரிவுக்கும், காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிவபாலசண்முகஜெயராஜ் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த மதிவாணன் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கஜலட்சுமி ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்துக்கும், சித்தோடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த தைலா ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 55 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 55 பேரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி ஈரோடு மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த நந்தகுமார் புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த தமிழ்செல்வி மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சந்தானம் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ராம்பிரபு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ரவி வெள்ளோடு போலீஸ் நிலையத்துக்கும், துரைசாமி சித்தோடு போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜீவானந்தம் காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்துக்கும், காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கும், அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கோவிந்தராஜ் ஈரோடு டவுன் கிரைம் போலீஸ் நிலையத்துக்கும், வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த முத்துகிருஷ்ணன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கும், கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த செல்வம், ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர்.
இதேபோல், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கனகராஜ் பவானி போலீஸ் நிலையத்துக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த (கட்டுப்பாட்டு அறை) சந்திரகுமார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கும், வாசுகி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், செல்வகுமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கும், சின்னசாமி பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கும், ராஜமாணிக்கம் வரப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கும், ரத்தினம் தாளவாடி போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் சித்தோடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த மோகனசுந்தரம் ஈரோடு மதுவிலக்கு பிரிவுக்கும், காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிவபாலசண்முகஜெயராஜ் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த மதிவாணன் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கஜலட்சுமி ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்துக்கும், சித்தோடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த தைலா ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 55 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X