என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டுப்பாளையம் பஸ்சில் நிரம்பி வழியும் கூட்டம்
Byமாலை மலர்15 Sep 2021 5:02 AM GMT (Updated: 15 Sep 2021 5:02 AM GMT)
கோவைக்கு 5 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படும் நிலையில் மேட்டுப்பாளையத்துக்கு அதிகளவில் இயக்கப்படுவதில்லை.
அவிநாசி:
அவிநாசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்துக்கு தேவைக்கேற்ப பஸ் இல்லாததால், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இருந்து ஊட்டிக்கு செல்லும் அரசு பஸ்சில் அன்னூர், மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகளும் ஏற்றப்படுவதால் அதிகளவு கூட்ட நெரிசலில் மக்கள் பயணிக்க வேண்டியுள்ளது.
இந்த வழித்தடத்தில் கோவைக்கு 5 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படும் நிலையில் மேட்டுப்பாளையத்துக்கு அதிகளவில் இயக்கப்படுவதில்லை. எனவே பஸ்சில் கூட்ட நெரிசலை தவிர்க்க மேட்டுப்பாளையத்துக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X