என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவர் கைது
Byமாலை மலர்11 Sep 2021 2:38 AM GMT (Updated: 11 Sep 2021 3:11 AM GMT)
சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த கீழகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 21). கார் டிரைவர். இவருக்கும், பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தாமோதரன், மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அந்த மாணவியுடன், தாமோதரன் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரைக்காலை அடுத்த கீழகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 21). கார் டிரைவர். இவருக்கும், பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தாமோதரன், மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அந்த மாணவியுடன், தாமோதரன் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X