என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரியில் புதிதாக 111 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்11 Sep 2021 2:23 AM GMT (Updated: 11 Sep 2021 2:23 AM GMT)
புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் 178 பேரும், வீடுகளில் 817 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 847 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 111 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
அதாவது புதுச்சேரியில் 71 பேரும், காரைக்காலில் 30 பேரும், மாகியில் 8 பேரும், ஏனாமில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 629 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 178 பேரும், வீடுகளில் 817 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவையில் இதுவரை 1,820 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பு 1.90 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.74 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 934 பேரும் தடுப்பூசி செலுத்திகொண்டனர். மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 52 ஆயிரத்து 493 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 847 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 111 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
அதாவது புதுச்சேரியில் 71 பேரும், காரைக்காலில் 30 பேரும், மாகியில் 8 பேரும், ஏனாமில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 629 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 178 பேரும், வீடுகளில் 817 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவையில் இதுவரை 1,820 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பு 1.90 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.74 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 934 பேரும் தடுப்பூசி செலுத்திகொண்டனர். மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 52 ஆயிரத்து 493 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X