என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி
Byமாலை மலர்9 Sep 2021 5:01 AM GMT (Updated: 9 Sep 2021 5:01 AM GMT)
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற கணினி பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி பார்வையிட்டார்.
விருதுநகர்:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பாக அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் கடந்த 3 வார காலமாக உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு தங்கள் அருகாமையில் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் கணினி பயிற்சி கடந்த 6-ந் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற கணினி பயிற்சியினை விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி பார்வையிட்டார். இந்த பயிற்சி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பாக அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் கடந்த 3 வார காலமாக உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு தங்கள் அருகாமையில் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் கணினி பயிற்சி கடந்த 6-ந் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற கணினி பயிற்சியினை விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி பார்வையிட்டார். இந்த பயிற்சி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X