என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெங்கு கொசு காணப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு அபராதம்
Byமாலை மலர்7 Sep 2021 11:44 PM GMT (Updated: 7 Sep 2021 11:44 PM GMT)
13 விடுதிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 2 விடுதிகளில் பயன்படாத பொருட்களில் தேங்கிய மழைநீரில் டெங்கு கொசுப்புழு காணப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான ஊழியர்கள் நேற்று வேலூர் மிட்டா ஆனந்தராவ் தெரு, காந்தி ரோட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் டெங்கு கொசு புழுக்கள் உள்ளதா என்று ஆய்வு செய்தனர்.
13 விடுதிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 2 விடுதிகளில் பயன்படாத பொருட்களில் தேங்கிய மழைநீரில் டெங்கு கொசுப்புழு காணப்பட்டது. அதையடுத்து அந்த 2 விடுதி உரிமையாளருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. மேலும் 2-வது முறையாக கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X