என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்திரமேரூர் அருகே மணல் கடத்தல்- 2 பேர் கைது
Byமாலை மலர்5 Sep 2021 11:12 AM GMT (Updated: 5 Sep 2021 11:12 AM GMT)
உத்திரமேரூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் பெருநகர் பகுதியில் லாரிகளில் மணல் கடத்துவதாக பெருநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தண்டரை சேர்ப்பாக்கம் சாலையில் வந்த 2 லாரியை மறித்து சோதனை செய்ததில் லாரியில் அனுமதியின்றி மண் ஏற்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக தண்டரை கிராமத்தை சேர்ந்த ராபின் (வயது 31), பெருநகர் சிங்காள தெருவை சேர்ந்த தவமணி (36) ஆகியோரை போலீசார் கைது செய்து, 2 மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X