என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்5 Sep 2021 9:10 AM GMT
வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் தாமரைப்புலம், கள்ளிமேடு பகுதிகளில் ரோந்து சென்ற அப்போது தாமரைப்புலத்தில் செல்லபாண்டியன் (வயது 58) என்பவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். அதேபோல் கள்ளிமேடு கிராமத்தில் ஆங்காங்கே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதே ஊரை சேர்ந்த சம்பத்குமார் (49), செந்தில்குமார் (48), முருகானந்தம் (46) உட்பட 4 பேரை பிடித்து அவர்களிடம் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து ரூ.290-யை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X