என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

    கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் தேவசமுத்திரம் ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பாரதியார் நகர் கோவிந்தராஜ் (வயது 38), மணிகண்டன் (30), அம்பேத்கர் நகர் கரிமுல்லா (22), லட்சுமணன் (31), வடிவேல் (42), ராஜசேகர் (45) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×