என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அணைக்கட்டு அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்4 Sep 2021 11:27 AM GMT
அணைக்கட்டு அருகே கலெக்டர் உத்தரவின் பேரில் பெண் சாராய வியாபாரி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேலூர்:
அணைக்கட்டு அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரோசி (வயது 55). சாராய வியாபாரம் செய்து வந்த இவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து சாராயம் காய்ச்சி வந்ததால் ரோசி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரை செய்தார்.
கலெக்டர் உத்தரவின் பேரில் ரோசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அணைக்கட்டு அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரோசி (வயது 55). சாராய வியாபாரம் செய்து வந்த இவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து சாராயம் காய்ச்சி வந்ததால் ரோசி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரை செய்தார்.
கலெக்டர் உத்தரவின் பேரில் ரோசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X