என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அறந்தாங்கி அருகே மணல் கடத்திய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்
Byமாலை மலர்1 Sep 2021 6:22 PM GMT (Updated: 1 Sep 2021 6:22 PM GMT)
அறந்தாங்கி அருகே நாயக்கர்பட்டி வெள்ளாற்று பகுதியில் நேற்று அறந்தாங்கி போலீசார் ரோந்து சென்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே நாயக்கர்பட்டி வெள்ளாற்று பகுதியில் நேற்று அறந்தாங்கி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வெள்ளாற்றில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்த 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சிலட்டூரை சேர்ந்த முருகன், மூக்குடி பகுதியை சேர்ந்த இளையராஜா, கருப்பையன், ரமேஷ், விஸ்வநாதன், அழியாநிலையை சேர்ந்த குமரேசன், கருப்பையா, சிங்காரவேலு ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X