search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் கடத்தல்
    X
    மணல் கடத்தல்

    அறந்தாங்கி அருகே மணல் கடத்திய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்

    அறந்தாங்கி அருகே நாயக்கர்பட்டி வெள்ளாற்று பகுதியில் நேற்று அறந்தாங்கி போலீசார் ரோந்து சென்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே நாயக்கர்பட்டி வெள்ளாற்று பகுதியில் நேற்று அறந்தாங்கி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வெள்ளாற்றில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்த 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சிலட்டூரை சேர்ந்த முருகன், மூக்குடி பகுதியை சேர்ந்த இளையராஜா, கருப்பையன், ரமேஷ், விஸ்வநாதன், அழியாநிலையை சேர்ந்த குமரேசன், கருப்பையா, சிங்காரவேலு ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×