என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7 வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்28 Aug 2021 12:10 PM GMT (Updated: 28 Aug 2021 12:10 PM GMT)
பெரம்பலூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பெரம்பலூர், பாடாலூர், குன்னம் போன்ற பகுதிகளில் வாகனசோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது போக்கு வரத்து விதிமுறைகளை மீறி சாலைவரி செலுத்தாமை, அதிகபாராம் ஏற்றி செல்லுதல் போன்றவை காரணமாக ஒரு ஜேசிபி மற்றும் 6 கனரக வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
சாலைவரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூ.4லட்சமும், அதிக பாரம் ஏற்றிசென்ற 4 கனரக வாகனங்களுக்கு ரூ.3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களுக்கு அரசிற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் வாகனங்களை தொடர்ந்து சாலையில் இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X