என் மலர்
செய்திகள்

கைது
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 40). இவர் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து படப்பை அருகே ஏகாம்பரத்தை மணிமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






