என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் மரணம்
Byமாலை மலர்20 Aug 2021 11:06 AM GMT (Updated: 20 Aug 2021 11:06 AM GMT)
பெருந்துறை அடுத்த குன்னத்தூர் ரோடு மேம்பாலம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த குன்னத்தூர் ரோடு மேம்பாலம் பகுதியில் அதிகாலை ஒருவர் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். அவர் யார்? என தெரியாமல் இருந்தது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த போது அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது.
இதில் அவர் குன்னத்தூர் ரோடு அய்யப்பன் நகர் பகுதியை சேர்ந்த ஜான் பாஷா (வயது 37) என தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை அடுத்த குன்னத்தூர் ரோடு மேம்பாலம் பகுதியில் அதிகாலை ஒருவர் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். அவர் யார்? என தெரியாமல் இருந்தது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த போது அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது.
இதில் அவர் குன்னத்தூர் ரோடு அய்யப்பன் நகர் பகுதியை சேர்ந்த ஜான் பாஷா (வயது 37) என தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X