என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

    கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் அவதானப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த மாது (வயது42), நாகராஜ் (35), சுரேஷ் (26), முருகேஷ் (46), மாயன் (50), சண்முகம் (38) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×