என் மலர்
செய்திகள்

தற்கொலை
காவேரிப்பாக்கம் அருகே பெண் தற்கொலை
காவேரிப்பாக்கம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மீனாகுமாரி (வயது 23). இவர், நேற்று முன்தினம் எலி மருந்து (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






