என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டுக்கடை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்
Byமாலை மலர்4 Aug 2021 10:18 AM GMT (Updated: 4 Aug 2021 10:18 AM GMT)
ஈரோடு ஊராட்சி ஒன்றியம் கதிரம்பட்டி, கூரபாளையம், பிச்சாண்டம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சி சார்பில், கடந்த 1-ந்தேதி தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை கொரோனா விழிப்புணர்வு பிரசார வாரவிழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு ஊராட்சி ஒன்றியம் கதிரம்பட்டி, கூரபாளையம், பிச்சாண்டம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சி சார்பில், கடந்த 1-ந்தேதி தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை கொரோனா விழிப்புணர்வு பிரசார வாரவிழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மேட்டுக்கடை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பிச்சாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனப்பிரியா சின்னசாமி, கூரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி குணசேகரன், கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி மகாலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருமூர்த்தி, சவுந்திரவள்ளி வேலுச்சாமி மற்றும் ஊராட்சி செயலாளர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
ஈரோடு ஊராட்சி ஒன்றியம் கதிரம்பட்டி, கூரபாளையம், பிச்சாண்டம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சி சார்பில், கடந்த 1-ந்தேதி தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை கொரோனா விழிப்புணர்வு பிரசார வாரவிழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மேட்டுக்கடை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பிச்சாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனப்பிரியா சின்னசாமி, கூரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி குணசேகரன், கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி மகாலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருமூர்த்தி, சவுந்திரவள்ளி வேலுச்சாமி மற்றும் ஊராட்சி செயலாளர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X