என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    படப்பை அருகே வழிப்பறி வழக்கில் வாலிபர் கைது

    படப்பை அருகே வழிப்பறி வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை டேவிட் நகர் பகுதியை சேர்ந்தவர் அமனுல்லா (வயது 22). இவர் மீது மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் இருந்து வந்த நிலையில் இவரை பிடிக்க மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் படப்பை அருகே பதுங்கி இருந்த அமனுல்லாவை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×