என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்30 July 2021 2:50 AM GMT (Updated: 30 July 2021 2:50 AM GMT)
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 4 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 126 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 98 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது 195 பேர் ஆஸ்பத்திரி களிலும், 777 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுவையில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 725 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 49 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.71 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 10 பேரும், முன்கள பணியாளர்கள் 3 பேரும், பொதுமக்கள் 2 ஆயிரத்து 890 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 90 ஆயிரத்து 890 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 4 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 2 பேர் 5 வயதுக்குட்பட்டவர்கள். 2 பேர் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அதுமட்டுமின்றி 2 குழந்தைகள் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 126 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 98 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது 195 பேர் ஆஸ்பத்திரி களிலும், 777 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுவையில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 725 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 49 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.71 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 10 பேரும், முன்கள பணியாளர்கள் 3 பேரும், பொதுமக்கள் 2 ஆயிரத்து 890 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 90 ஆயிரத்து 890 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 4 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 2 பேர் 5 வயதுக்குட்பட்டவர்கள். 2 பேர் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அதுமட்டுமின்றி 2 குழந்தைகள் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X