என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.60 ஆயிரம் குட்கா பறிமுதல்- 52 பேர் கைது
Byமாலை மலர்26 July 2021 1:01 PM GMT (Updated: 26 July 2021 1:01 PM GMT)
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.60 ஆயிரம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் 52 பேரை கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காஞ்சீபுரம் சரக காவல் துணை தலைவர் சத்யபிரியா அறிவுறுத்தியுள்ளார்.
அதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்படி காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான குட்கா போதை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது சம்பந்தமாக போலீசார் 52 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X