என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பண்ருட்டியில் போதை பொருட்கள் பதுக்கிய 10 பேர் கும்பல் கைது
Byமாலை மலர்23 July 2021 11:40 AM GMT (Updated: 23 July 2021 11:40 AM GMT)
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போதை பொருட்களை பதுக்கியது தொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் பண்ருட்டிபோலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தீபன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ் சிங்கார வேலன் மற்றும் போலீசார் போலீசார் தீவிர புகையிலை தடுப்பு நடவடிக்கையில்ஈடுபட்டனர்.
அப்போது பண்ருட்டி மார்க்கெட், காந்தி ரோடு, காமராஜர்நகர், பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள பெட்டி கடை மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், கடை விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லட்சம் மதிப்புள்ள பான்பராக், ஹான்ஸ்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சகிதமாக சோதனையில் ஈடுபட்ட போது பண்ருட்டியில் ஹான்ஸ் விற்பனை செய்த முக்கிய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ்பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் பண்ருட்டிபோலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தீபன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ் சிங்கார வேலன் மற்றும் போலீசார் போலீசார் தீவிர புகையிலை தடுப்பு நடவடிக்கையில்ஈடுபட்டனர்.
அப்போது பண்ருட்டி மார்க்கெட், காந்தி ரோடு, காமராஜர்நகர், பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள பெட்டி கடை மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், கடை விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லட்சம் மதிப்புள்ள பான்பராக், ஹான்ஸ்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சகிதமாக சோதனையில் ஈடுபட்ட போது பண்ருட்டியில் ஹான்ஸ் விற்பனை செய்த முக்கிய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ்பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X