என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவுடையார்கோவிலில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்21 July 2021 3:42 PM GMT (Updated: 21 July 2021 3:42 PM GMT)
கரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், ஆவுடையார்கோவில் அனைத்து வர்த்தக சங்கமும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினர்.
ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் அரசு மேல் நிலைப்பள்ளியில் கரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், ஆவுடையார்கோவில் அனைத்து வர்த்தக சங்கமும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினர். முகாமில் வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில் மருத்துவர், சுகாதார ஆய்வாளர் வீரகுமார் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தினார்கள். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், வர்த்தக சங்க தலைவர் பொன் மாணிக்கம் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X