என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூத்தூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்20 July 2021 2:00 PM GMT (Updated: 20 July 2021 2:00 PM GMT)
கீழ்வேளூர் ஒன்றியம் கூத்தூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றியம் கூத்தூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் ஜீனத்துன்னிசா தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் ஹபிப்கனி முன்னிலை வகித்தார்.முகாமில் தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சந்திரமவுலி, சுகாதார மேற்பார்வையாளர் தியாகராஜன் மற்றும் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 286 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜகோபால், ஊராட்சி எழுத்தர் சுல்தான் ஆரிபு, ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X