search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    மணல் கடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு

    மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கொசவபட்டி பாம்பாறு பகுதியில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி வந்ததாக சீவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாலு என்கிற பாலகுரு, புதுவயல் பழைய ஊரணி பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 21) ஆகிய 2 பேர் மீது கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்தார். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×