என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரியில் 16 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்16 July 2021 2:36 AM GMT (Updated: 16 July 2021 2:36 AM GMT)
புதுச்சேரியில் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,773 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நேற்று புதிதாக 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 16 பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தொற்றால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
புதுச்சேரியில் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,773 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X