என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவிநாசியில் ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை விழா
Byமாலை மலர்15 July 2021 9:28 AM GMT (Updated: 15 July 2021 9:28 AM GMT)
இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் திருவீதி உலா நடத்தப்படவில்லை.
அவிநாசி:
அவிநாசியில் ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது.சைவ சமய குரவர்களில் ஒருவரான ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு அவிநாசி மேற்கு ரத வீதியில் கோவில் உள்ளது. அங்கு குரு பூஜை நடந்தது.
இதையட்டி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டு, மூலஸ்தானத்திலுள்ள மாணிக்கவாசகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பொதுவாக திருவீதி உலா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் திருவீதி உலா நடத்தப்படவில்லை. எளிமையாக விழா நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X