என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூசி அருகே மணல் கடத்திய 3 பேர் கைது
Byமாலை மலர்9 July 2021 11:22 AM GMT (Updated: 9 July 2021 11:22 AM GMT)
தூசி அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:
தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூசி அருகே குன்னவாக்கம் ஆற்றுப்படுகையில் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களில் ஒழுக்கு வாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (வயது 29), பெருமாள் (31), அஜித் (22) உள்ளிட்ட 5 பேர் மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தி வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடமுயன்றனர்.
அவர்களில் சதீஷ், பெருமாள், அஜித் ஆகிய 3 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 5 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X