என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆன்லைன் லாட்டரி விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்6 July 2021 5:11 PM GMT (Updated: 6 July 2021 5:11 PM GMT)
ஆன்லைன் லாட்டரி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக பூச்சியநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 62), இளையான்குடியை சேர்ந்த அப்துல் காதர் அல்ஹாப் (43), ஜாபர் அலி(60) முகம்மது மாலிக் (51.) ஆகிய 4 பேரை இளையான்குடி போலீசார் கைது செய்தனர். அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றதாக வழக்கு பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X