என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே மணல் அள்ளிய 3 டிராக்டர் பறிமுதல்- டிரைவர் கைது
Byமாலை மலர்30 Jun 2021 9:47 AM GMT (Updated: 30 Jun 2021 9:47 AM GMT)
வேதாரண்யம் அருகே அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய 3 டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக டிரைவரை கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா பஞ்சநதிக்குளம் கிழக்கில் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றிச் சென்று விற்பனை செய்வதாக கனிம வளத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஞ்சநதிக்குளம் கிழக்கு சாலையில் 3 டிராக்டரில் மணல் ஏற்றிச் செல்வது தெரியவந்தது.
டிராக்டரை மறித்து சோதனை செய்ததில் மணல் ஏற்றிச் செல்லுவதற்கான எவ்வித ஆவணமும் இன்றி மணல் கடத்தியது தெரியவந்தது. இதையொட்டி 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து வாய்மேடு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். டிராக்டர் டிரைவர் செல்லதுரையை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 டிராக்டர் டிரைவைர தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X