என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் திறப்பு: ரூ.84 ஆயிரம் காணிக்கை வசூலானது
Byமாலை மலர்30 Jun 2021 3:52 AM GMT (Updated: 30 Jun 2021 3:52 AM GMT)
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது.
விருத்தாசலம் :
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
தொடர்ந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், 84 ஆயிரத்து 376 ரூபாய் காணிக்கையாக வசூலாகி இருந்தது. காணிக்கை பணம் எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
தொடர்ந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், 84 ஆயிரத்து 376 ரூபாய் காணிக்கையாக வசூலாகி இருந்தது. காணிக்கை பணம் எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X