என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் தாலுகாவில் நாளை மின்தடை
Byமாலை மலர்27 Jun 2021 11:24 AM GMT (Updated: 27 Jun 2021 11:24 AM GMT)
வேதாரண்யம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணி நாளை(திங்கட்கிழமை) நடக்கிறது.
வேதாரண்யம்:
நாகை செயற்பொறியாளர் நக்கீரன், வேதாரண்யம் உதவி செயற் பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேதாரண்யம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணி நாளை(திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தேத்தாகுடி வடக்கு, செம்போடை புஷ்பவனம், ஆகிய பகுதிகளுக்கும். வேட்டைக்காரனியிருப்பு துணைமின் நிலையத்திற்குட்பட்ட நாலுவேதபதி பகுதியிலும், ஆயக்காரன்புலம் துணை மின் நிலையத்திற்குபட்ட கருப்பம்புலம், கடினல்வயல், செருதலைகாடு ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X