என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்25 Jun 2021 9:24 AM GMT (Updated: 25 Jun 2021 9:24 AM GMT)
மதுபாட்டில்கள் கடத்திய வந்த 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களை வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர் மற்றும் தனிப்படை போலீசார் திருமுருகன், கதீஷ்குமார், வெற்றி செல்வன் ஆகியோர் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கே புதுரோடு பகுதியில் வேதாரண்யம் நாகை நெடுஞ்சாலையில் மதுவிலக்கு சோதனை மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகை பகுதியில் இருந்து ஸ்கூட்டரில் இரண்டு பேர் வேகமாக வந்ததையடுத்து அவர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் 375 மில்லி லிட்டர் அளவு கொண்ட 30 வெளிமாநில மதுபாட்டில்களும் மற்றும் 750 மில்லி லிட்டர் கொண்ட மூன்று பாடல்களும் இருந்ததை கைப்பற்றினர். விசாரணையில் நெய்விளக்கு சேர்ந்த சத்தியசீலன் (வயது 22) வேதாரண்யம் கொள்ளித்தீவு பகுதியை சேர்ந்த ஹரிஹரசுதன் (25) என்பது தெரியவந்தது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர் மற்றும் தனிப்படை போலீசார் திருமுருகன், கதீஷ்குமார், வெற்றி செல்வன் ஆகியோர் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கே புதுரோடு பகுதியில் வேதாரண்யம் நாகை நெடுஞ்சாலையில் மதுவிலக்கு சோதனை மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகை பகுதியில் இருந்து ஸ்கூட்டரில் இரண்டு பேர் வேகமாக வந்ததையடுத்து அவர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் 375 மில்லி லிட்டர் அளவு கொண்ட 30 வெளிமாநில மதுபாட்டில்களும் மற்றும் 750 மில்லி லிட்டர் கொண்ட மூன்று பாடல்களும் இருந்ததை கைப்பற்றினர். விசாரணையில் நெய்விளக்கு சேர்ந்த சத்தியசீலன் (வயது 22) வேதாரண்யம் கொள்ளித்தீவு பகுதியை சேர்ந்த ஹரிஹரசுதன் (25) என்பது தெரியவந்தது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X