என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சித்தோடு அருகே காரில் மது கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்23 Jun 2021 10:04 AM GMT (Updated: 23 Jun 2021 10:04 AM GMT)
சித்தோடு அருகே காரில் மது கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
பவானி லட்சுமி நகர் பகுதியில் சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வாகன சோதனை செய்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அந்த காரில் மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த ஈரோடு வெட்டுகாட்டுவலசு பகுதியை சேர்ந்த விஜய்சூர்யா (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X